அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு. காதர் முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் எஸ்.முகமது ஹனீபா அவர்களின் மருமகளும், 'ஜலீலா ஜுவல்லரி' நிறுவனர் ஹாஜி எஸ்.எம் முகமது முகைதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் எம்.கே முகமது பாருக் அவர்களின் சகோதரியும், ராஜிக் அகமது, ரெஜீஸ்கான், மர்ஹூம் ரபியூதீன் ஆகியோரின் தாயாருமாகிய ஜலீலா அம்மாள் (வயது 65) அவர்கள் அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (30-07-2020) தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah will give Jannathul Firdous paradise to her Aamin.
ReplyDeleteShe was very kind hearted. Allah may grant her jennathul perthause. Ameen.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
ReplyDeleteஅல்லாஹ் இவரது பாவங்களை மன்னித்து உயரிய ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவனபதியை நசீபாக்குவானாக..
-ஆமீன்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete