மல்லிபட்டினம், ஜூலை 24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள மல்லிப்பட்டினம் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு தடைசெய்யப்பட்ட இரட்டை மடி சுருக்கு மடி போன்றவற்றை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அனைத்து நாட்டுப்படகிற்கும் மானிய விலையில் பெட்ரோல், டீசல் கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி AITUC மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்க மீனவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்னியூனிஸ்ட் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் என். காளிதாஸ் தலைமை வகித்தார். இதில், ஏ.ஐ.ஓய்.எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன், எஸ். முகமது மீராஷாகிப், அப்துல் முனாப் மற்றும் மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கட்சியினர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள மல்லிப்பட்டினம் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு தடைசெய்யப்பட்ட இரட்டை மடி சுருக்கு மடி போன்றவற்றை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அனைத்து நாட்டுப்படகிற்கும் மானிய விலையில் பெட்ரோல், டீசல் கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி AITUC மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்க மீனவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்னியூனிஸ்ட் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் என். காளிதாஸ் தலைமை வகித்தார். இதில், ஏ.ஐ.ஓய்.எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன், எஸ். முகமது மீராஷாகிப், அப்துல் முனாப் மற்றும் மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கட்சியினர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.