அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு மஹ்தூம் நெய்னா அவர்களின் மகளும், மர்ஹூம் மு.செ.மு முகமது சேக்காதி அவர்களின் மனைவியும், முகமது இப்ராஹீம், மர்ஹூம் முகமது தம்பி ஆகியோரின் சகோதரியும், மு.செ.மு சபீர் அகமது அவர்களின் தாயாரும், மர்ஹூம் சேக் மதீனா, மு.செ.மு ஜெஹபர் சாதிக் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா ரஹ்மத் அம்மாள் (வயது 79) அவர்கள் இன்று புதுமனைத்தெரு ஹனீப் பள்ளிவாசல் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (31-07-2020) காலை 8.30 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
ReplyDeleteஅல்லாஹ் இவரது பாவங்களை மன்னித்து உயரிய ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவனபதியை நசீபாக்குவானாக..
-ஆமீன்
Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah will give Jannathul Firdous paradise to her Aamin.
ReplyDelete