.

Pages

Friday, July 31, 2020

தென் கொரியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூலை 31
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் தென் கொரியா நாட்டிலும் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் முஸ்லீம்கள் பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தென் கொரியா கீம்ஹே நகரில் நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில் அங்கு வசிக்கும் 10 க்கும் மேற்பட்ட அதிரையர்கள் பங்கேற்றனர். பின்னர், ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டு, செல்பி எடுத்துக்கொண்டனர்.
 
 

1 comment:

  1. *No one used Mask except a single person!*

    *No social distance is maintained!!*

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.