உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் தென் கொரியா நாட்டிலும் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் முஸ்லீம்கள் பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தென் கொரியா கீம்ஹே நகரில் நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில் அங்கு வசிக்கும் 10 க்கும் மேற்பட்ட அதிரையர்கள் பங்கேற்றனர். பின்னர், ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டு, செல்பி எடுத்துக்கொண்டனர்.
*No one used Mask except a single person!*
ReplyDelete*No social distance is maintained!!*