.

Pages

Thursday, July 30, 2020

'EIA 2020' சட்ட வரைவை வாபஸ் பெறக்கோரி அதிராம்பட்டினத்தில் இணைய வழிப்போராட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 30
மத்திய அரசு கொண்டுவரும்  'EIA 2020' சட்ட வரைவுக்கு எதிராகவும், அவற்றை திரும்ப பெறக் கோரியும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம், அதிராம்பட்டினம் கிளை சார்பில், இணைய வழிப் போராட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர் அதிரை கே. ராஜிக் முகமது தலைமையில், அதிராம்பட்டினம் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு, 'EIA-2020' சட்ட வரைவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியவாறு முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து, தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.