அதிராம்பட்டினம், ஜூலை 13
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (தமுமுக), மனிதநேய மக்கள் கட்சியின் (மமக) பிலால் நகர் கிளை புதிய நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் அதிராம்பட்டினத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் அ.சாதிக் பாட்சா தலைமை வகித்தார். தமுமுக அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எச்.செய்யது புஹாரி, செயலாளர் நியாஸ் முகமது, துணைத்தலைவர் எம்.நெய்னா முகமது, துணைச்செயலாளர்கள் அகமது அஸ்லம், அஸ்ரப் அலி, பொருளார் முகமது யூசுப், மமக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, துணைச்செயலாளர் பீர் முகமது மற்றும் தமுமுக, மமக மாவட்ட, அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில், தமுமுக பிலால் நகர் கிளைத் தலைவராக எம்.இம்ரான், துணைத்தலைவராக எஸ்.அம்ஜத்கான், செயலாளராக சதாம் உசேன், துணைச்செயலாளராக அலாவூதீன், பொருளாராக எம்.சாகுல் ஹமீது, துணைப்பொருளாளராக முகமது அபூபக்கர் சித்திக் ஆகியோரும், மமக பிலால் நகர் கிளைச் செயலாளராக எஸ்.நாசர், துணைச்செயலாளராக எம்.நிக்லாஸ் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில், அவ்வமைப்பினர் பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (தமுமுக), மனிதநேய மக்கள் கட்சியின் (மமக) பிலால் நகர் கிளை புதிய நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் அதிராம்பட்டினத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் அ.சாதிக் பாட்சா தலைமை வகித்தார். தமுமுக அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எச்.செய்யது புஹாரி, செயலாளர் நியாஸ் முகமது, துணைத்தலைவர் எம்.நெய்னா முகமது, துணைச்செயலாளர்கள் அகமது அஸ்லம், அஸ்ரப் அலி, பொருளார் முகமது யூசுப், மமக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, துணைச்செயலாளர் பீர் முகமது மற்றும் தமுமுக, மமக மாவட்ட, அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில், தமுமுக பிலால் நகர் கிளைத் தலைவராக எம்.இம்ரான், துணைத்தலைவராக எஸ்.அம்ஜத்கான், செயலாளராக சதாம் உசேன், துணைச்செயலாளராக அலாவூதீன், பொருளாராக எம்.சாகுல் ஹமீது, துணைப்பொருளாளராக முகமது அபூபக்கர் சித்திக் ஆகியோரும், மமக பிலால் நகர் கிளைச் செயலாளராக எஸ்.நாசர், துணைச்செயலாளராக எம்.நிக்லாஸ் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில், அவ்வமைப்பினர் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.