அதிராம்பட்டினம், வாய்க்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி நூர் முகமது (நூர்லாட்ஜ்) அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது சாலிகு அவர்களின் மனைவியும், மர்ஹூம் சாகுல் ஹமீது, மர்ஹூம் முகமது இக்பால், அகமது அன்சாரி, செய்யது முகமது ஆகியோரின் சகோதரியும், அப்துல் ரஜாக், முகமது மன்சூர், ஜமால் முகம்மது ஆகியோரின் தாயாரும், முகமது அலியார் அவர்களின் மாமியாருமாகிய செய்னம்பு நாச்சியார் (வயது 85) அவர்கள் நள்ளிரவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (12-07-2020) காலை 10 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون *
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
Inna Lillahi wa Inna elaihi Rajivoon, Ya Allah forgive her, Insha Allah will give Jannathul Firdous paradise to her Aamin.
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.