.

Pages

Friday, July 17, 2020

மரண அறிவிப்பு ~ துபை நூர் அலி ஹோட்டல் எம்.எஸ் லியாகத் அலி (வயது 66)

அதிரை நியூஸ்: ஜூலை 17
அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.ச சஹீது அவர்களின் மகனும், மர்ஹூம் மெ.மு ஹாஜா முகைதீன் அவர்களின் மருமகனும், எம்.எஸ் சாகுல் ஹமீது, எம்.எஸ். அப்துல் முனாப், எம்.எம் அன்சார் அலி ஆகியோரின் சகோதரரும், அப்துல் ரஹ்மான், அஜ்மல்கான் ஆகியோரின் மைத்துனரும், முகைதீன் அடிமை, சகுருதீன், குலாம் ரசூல் ஆகியோரின் மச்சானும், மர்ஹூம் அசனா லெப்பை, மர்ஹூம் கோஸ் முகமது ஆகியோரின் சகலையும், ஹாருன் ரசீத், பைசல் அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய துபை நூர் அலி ஹோட்டல் எம்.எஸ் லியாகத் அலி (வயது 66) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (17-07-2020) மாலை 5 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

5 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.

    ReplyDelete
  2. Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him, Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அதிரைக்கு ஒர் அடையாளமாக துபாய் தேரா தமிழ் பஜாரில் அமைந்தது நூர் அலி ரெஸ்டாரண்ட், காலம் கடந்தாலும் நினைவுகள் பசுமை, மர்ஹும் நெய்னா முஹம்மது மாமாவின் நெருங்கிய நண்பரும் ஆவார், மறுமை வாழ்விற்கு துவா செய்வோம் -ஆமீன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.