அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ முகமது அப்துல்லா மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி லெ.மு.செ அப்துல் கபூர் மரைக்காயர் அவர்களின் மனைவியும், ஹாஜி லெ.மு.செ அப்துல் லத்தீப் ஆலீம் அவர்களின் சகோதரியும், லெ.மு.செ அகமது அலி, லெ.மு.செ நெய்னா தம்பி ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா அகமது நாச்சியா (வயது 83) அவர்கள் இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (21-07-2020) காலை 8 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن * சுவர்க்கம் என்பது திறவுகோலாம் தாருல்ஃபகாவை அடையும் முஃமீன்களாகிய அனைவருக்கும் ஆகவே , இவர்களுக்கும் அந்த பிரகாசமான " ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் " என்னும் சுவர்க்கம் கிடைக்க வல்ல நாயன் நல்லருள் நல்குவானாக ஆமீன் !
ReplyDeleteஆமீன்
Deleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah will give Jannathul Firdous paradise to her Aamin.
ReplyDelete