.

Pages

Tuesday, July 28, 2020

தஞ்சை மாவட்டத்தில் பொது இ-சேவை மையங்கள் 31-07-2020 வரை முழு நேரம் இயங்கிட சிறப்பு அனுமதி!

அதிரை நியூஸ்: ஜூலை 28
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திட தஞ்சை மாவட்டத்தில் பொது இ-சேவை மையங்கள் 31-07-2020 வரை முழு நேரம் இயங்கிட மாவட்ட ஆட்சியர் சிறப்பு அனுமதி அளித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (28-07-2020) அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது;

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.