அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நூ.மு.அ. அகமது அப்துல் காதர் அவர்களின் மகளும், நெ.மு அப்துல் வஹாப் அவர்களின் மருமகளும், அப்துல் ரஹீம், அகமது அன்சாரி, சாகுல் ஹமீது ஆகியேரின் சகோதரியும், ஹாஜி நெ.மு.அ ஜெகபர் அலி அவர்களின் மனைவியும், எஸ். சுலைமான் அவர்களின் மாமியாரும், அசனுல் பன்னா அவர்களின் தாயாருமாகிய சுபைதா அம்மாள் (வயது 45) அவர்கள் இன்று மதியம் சி.எம்.பி லைன் இஜாபா பள்ளி அருகில் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (15-07-2020) இரவு 10 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
அவனிடமிருந்தே வந்தோம்; அவனிடமே மீள்வோம்.
ReplyDeleteஇன்னாவில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹும் மஃக்ஃபிர்லஹா வர்ஹமஹா...
இன்னாவில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah forgive her , insha Allah will give Jannathul Firdous paradise to her Aamin.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.
ReplyDelete