.

Pages

Tuesday, July 21, 2020

மரண அறிவிப்பு ~ எம்.எஸ் ரஹ்மத்துல்லா (வயது 72)

அதிரை நியூஸ்: ஜூலை 21
அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது சாலிகு அவர்களின் மகனும், மர்ஹூம் எம்.எஸ் பாருக், எம்.எஸ் சனுன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் அகமது ஹாஜா அவர்களின் மருமகனும், ஏ. அப்துல் ரெஜாக், ஏ.ஜெகபர் அலி, ஏ. அன்வர் அலி ஆகியோரின் மச்சானும், கே.எஸ்.எம் முகமது ரபீக், கே.பி.எம் பைசல் அகமது ஆகியோரின் மாமனாரும், ஆர். ராஜிக் அகமது அவர்களின் தகப்பனாரும், எம். நதிம், எம். நதிர், எப். அப்துல் மஜீத் ஆகியோரின் பாட்டனாருமாகிய பந்தா என்கிற எம்.எஸ் ரஹ்மத்துல்லா (வயது 72) அவர்கள் இன்று காலை சிஎம்பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (21-07-2020) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

11 comments:

  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن * நமதூரிலிருந்து முதல் முறையாக சவூதிக்கு Equipment operator ( Fork Lift ) வேலைக்கு சென்றவர் இவர்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும் ! அன்னார் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்கள் யாவும் இருந்தால் அவைகள் யாவற்றையும் நிவர்த்தியாக்கி மேலும் , " ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் " என்னும் சுவர்க்க வாசலை திறந்து வல்ல நாயன் நல்லருள் பாலிப்பானாக ஆமீன் !

    ReplyDelete

  3. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  5. தமிழ்தேசிய மக்கள் கழகம் அரசபிரபாகரன் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  8. Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.