அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது சாலிகு அவர்களின் மகனும், மர்ஹூம் எம்.எஸ் பாருக், எம்.எஸ் சனுன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் அகமது ஹாஜா அவர்களின் மருமகனும், ஏ. அப்துல் ரெஜாக், ஏ.ஜெகபர் அலி, ஏ. அன்வர் அலி ஆகியோரின் மச்சானும், கே.எஸ்.எம் முகமது ரபீக், கே.பி.எம் பைசல் அகமது ஆகியோரின் மாமனாரும், ஆர். ராஜிக் அகமது அவர்களின் தகப்பனாரும், எம். நதிம், எம். நதிர், எப். அப்துல் மஜீத் ஆகியோரின் பாட்டனாருமாகிய பந்தா என்கிற எம்.எஸ் ரஹ்மத்துல்லா (வயது 72) அவர்கள் இன்று காலை சிஎம்பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (21-07-2020) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن * நமதூரிலிருந்து முதல் முறையாக சவூதிக்கு Equipment operator ( Fork Lift ) வேலைக்கு சென்றவர் இவர்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும் ! அன்னார் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்கள் யாவும் இருந்தால் அவைகள் யாவற்றையும் நிவர்த்தியாக்கி மேலும் , " ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் " என்னும் சுவர்க்க வாசலை திறந்து வல்ல நாயன் நல்லருள் பாலிப்பானாக ஆமீன் !
ReplyDeleteAameen
DeleteAameen
Delete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteதமிழ்தேசிய மக்கள் கழகம் அரசபிரபாகரன் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete