அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் நெ.கா முகமது யாசின் அவர்களின் மகளும், மர்ஹூம் செ.மு அப்துல் சலாம் அவர்களின் மனைவியும், இர்ஃபான் என்கிற ஹாஜா முகைதீன் அவர்களின் சகோதரியும், ஏ.முகமது ஹனிபா, பி.ஜாஹிர் உசேன் ஆகியோரின் மாமியாரும், ஹாஜி அலி என்கிற நெய்னா முகமது, மர்ஹூம் ஹைதர் அலி ஆகியோரின் தாயாருமாகிய நூர்ஜஹான் (வயது 65) அவர்கள் நேற்று இரவு 11 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (24-07-2020) காலை 9 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete