.

Pages

Saturday, July 18, 2020

மரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது தாவூது ஓடாவி (வயது 78)

அதிரை நியூஸ்: ஜூலை 18
அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது சேக்காதி அவர்களின் மருமகனும், மர்ஹூம் தர்விஸ் ஓடாவி, மர்ஹூம் அகமதுஷா ஓடாவி ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் ஹசனார் மரைக்காயர், ஹாஜி முகைதீன் அப்துல் காதர், ஹாஜி முகமது ஆகியோரின் மாமனாரும், ஹாஜா அமீருதீன், சரபுதீன் ஆகியோரின் தகப்பனாரும், முகமது சாதம், நியாஸ் அகமது, முகமது ரபிக், சேக் அப்துல்லா, முகமது சாதிக் ஆகியோரின் பாட்டனாருமாகிய ஹாஜி முகமது தாவூது ஓடாவி (வயது 78) அவர்கள் இன்று மதியம் 12 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (18-07-2020) மாலை 5 மணியளவில் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

9 comments:

  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
    மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் படகை (வத்தை )சிலை சிற்பி போல் அற்புதமாக வடிவமைத்து வழங்கியவர், மீனவர்களுக்கு மீனவநண்பன் போல் சமுதாய ஒற்றுமையை நிலைநாட்டியவர், தான் பணியில் இருந்தாலும் தொழுகை நேரத்திற்கு தரகர் தெரு பள்ளிக்கு வரும் பழக்கத்தை கொண்டவர், அல்லாஹ் அவருக்கு மண்ணறையை பொன்னரையாக மாற்றட்டும், வழங்கட்டும்.

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون *

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

  7. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  8. Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.