அதிராம்பட்டினம், கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.க.மு அபுல் ஹசன் அவர்களின் மகனும், மர்ஹூம் க.செ.மு கான் சாஹிப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் சி.க.மு சேக் நசுருதீன், மர்ஹூம் சி.க.மு சம்சுதீன் ஆகியோரின் சகோதரரும், எம்.எஸ் முகமது இக்பால் அவர்களின் சகலையும், எஸ். அயூப்கான் அவர்களின் தாய் மாமாவும், என்.பரகத் அலி அவர்களின் மாமனாரும், எம். அப்துல் ஹக்கீம் அவர்களின் தகப்பனாருமாகிய சி.க.மு முகமது மொய்தீன் (வயது 68) அவர்கள் இன்று மாலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (26-07-2020) இரவு 8 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete