தஞ்சாவூர், ஜூலை 22
கடந்த (19.07.2020) ம் தேதி தஞ்சாவூர் நகர கிழக்கு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட டி. ஸ்குயர் பகுதியில் COVID-19 தொடர்பாக வாகன தணிக்கை செய்யும் போது பொதுமக்களிடம் கண்ணியமாகவும், முதியவர்களிடம் மரியாதையாகவும் நடந்துகொண்டு பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் புண்ணிய குமார், தலைமை காவலர் சாரதா ஆகிய இருவரையும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் நேரில் அழைத்து பாராட்டி, பாராட்டு சான்றிதழ் மற்றும் பணம் வெகுமதி வழங்கினார்.
கடந்த (19.07.2020) ம் தேதி தஞ்சாவூர் நகர கிழக்கு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட டி. ஸ்குயர் பகுதியில் COVID-19 தொடர்பாக வாகன தணிக்கை செய்யும் போது பொதுமக்களிடம் கண்ணியமாகவும், முதியவர்களிடம் மரியாதையாகவும் நடந்துகொண்டு பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் புண்ணிய குமார், தலைமை காவலர் சாரதா ஆகிய இருவரையும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் நேரில் அழைத்து பாராட்டி, பாராட்டு சான்றிதழ் மற்றும் பணம் வெகுமதி வழங்கினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.