அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஏ.முகமது சாலிகு அவர்களின் மகனும், மர்ஹூம் சம்சுதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் மெ.மு சஹீது அவர்களின் மைத்துனரும், மர்ஹூம் எம்.அப்துல் ஜப்பார், மர்ஹூம் சேக்காதி, சம்மாட்டி எம்.அப்துல் ரஹ்மான், மர்ஹூம் எம்.மக்கம் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் புர்கானுதீன், மர்ஹூம் உபைதூர் ரஹ்மான் ஆகியோரின் மாமனாரும், பரீது உஸ்மான், லியாக்கத் அலி ஆகியோரின் மச்சானும், அகமது ஹாஜா, அப்துல் வாஸ், சம்சுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய எம் சேக் நூர்தீன் (வயது 77) அவர்கள் இன்று மதியம் 12 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (18-07-2020) இரவு 8.30 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.
ReplyDelete