அதிரை நியூஸ்: ஜூலை 24
தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஜல் ஜீவன் திட்டம் (ஊரகப்பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குதல்) தொடர்பான மாவட்ட குடிநீர் மற்றும் சுகாதாரக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் 2020 - 21 ஆம் ஆண்டிற்கு 11 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 154 ஊராட்சிகளை சேர்ந்த 548 குக்கிராமங்களில் ரூபாய் 78.19 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள கிராம அளவிலான நீர் மற்றும் சுகாதார குழு பரிந்துரை செய்து தொடர்புடைய ஊராட்சி மன்றங்களால் அங்கீகரிக்கப்பட்ட கிராம செயல்திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அதன்படி, தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளிலுள்ள 47 குக்கிராமங்களைச் சேர்ந்த 9510 குடியிருப்புகளுக்கு ரூபாய் 6.95 கோடி மதிப்பீட்டிலும், திருவையாறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 18 ஊராட்சிகளிலுள்ள 36 குக்கிராமங்களைச் சேர்ந்த 13196 குடியிருப்புகளுக்கு ரூபாய் 8.01 கோடி மதிப்பீட்டிலும், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளிலுள்ள 91 குக்கிராமங்களைச் சேர்ந்த 16062 குடியிருப்புகளுக்கு ரூபாய் 10.31 கோடி மதிப்பீட்டிலும், திருவோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 12 ஊராட்சிகளிலுள்ள 97 குக்கிராமங்களைச் சேர்ந்த 8517 குடியிருப்புகளுக்கு ரூபாய் 7.18 கோடி மதிப்பீட்டிலும், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 13 ஊராட்சிகளிலுள்ள 51 குக்கிராமங்களைச் சேர்ந்த 12435 குடியிருப்புகளுக்கு ரூபாய் 6.69 கோடி மதிப்பீட்டிலும், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 16 ஊராட்சிகளிலுள்ள 59 குக்கிராமங்களைச் சேர்ந்த 10420 குடியிருப்புகளுக்கு ரூபாய் 8.38 கோடி மதிப்பீட்டிலும், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 11 ஊராட்சிகளிலுள்ள 40 குக்கிராமங்களைச் சேர்ந்த 8215 குடியிருப்புகளுக்கு ரூபாய் 5.57 கோடி மதிப்பீட்டிலும், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 22 ஊராட்சிகளிலுள்ள 53 குக்கிராமங்களைச் சேர்ந்த 17558 குடியிருப்புகளுக்கு ரூபாய் 11.85 கோடி மதிப்பீட்டிலும், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 11 ஊராட்சிகளிலுள்ள 15 குக்கிராமங்களைச் சேர்ந்த 5913 குடியிருப்புகளுக்கு ரூபாய் 4.42 கோடி மதிப்பீட்டிலும், பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 4 ஊராட்சிகளிலுள்ள 12 குக்கிராமங்களைச் சேர்ந்த 1951 குடியிருப்புகளுக்கு ரூபாய் 1.31 கோடி மதிப்பீட்டிலும், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 10 ஊராட்சிகளிலுள்ள 47 குக்கிராமங்களைச் சேர்ந்த 6899 குடியிருப்புகளுக்கு ரூபாய் 7.51 கோடி மதிப்பீட்டிலும் என தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 154 ஊராட்சிகளிலுள்ள 548 குக்கிராமங்களைச் சேர்ந்த 110676 குடியிருப்புகளுக்கு ரூபாய் 78.19 கோடி மதிப்பீட்டில் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமார் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஜல் ஜீவன் திட்டம் (ஊரகப்பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குதல்) தொடர்பான மாவட்ட குடிநீர் மற்றும் சுகாதாரக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் 2020 - 21 ஆம் ஆண்டிற்கு 11 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 154 ஊராட்சிகளை சேர்ந்த 548 குக்கிராமங்களில் ரூபாய் 78.19 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள கிராம அளவிலான நீர் மற்றும் சுகாதார குழு பரிந்துரை செய்து தொடர்புடைய ஊராட்சி மன்றங்களால் அங்கீகரிக்கப்பட்ட கிராம செயல்திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அதன்படி, தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளிலுள்ள 47 குக்கிராமங்களைச் சேர்ந்த 9510 குடியிருப்புகளுக்கு ரூபாய் 6.95 கோடி மதிப்பீட்டிலும், திருவையாறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 18 ஊராட்சிகளிலுள்ள 36 குக்கிராமங்களைச் சேர்ந்த 13196 குடியிருப்புகளுக்கு ரூபாய் 8.01 கோடி மதிப்பீட்டிலும், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளிலுள்ள 91 குக்கிராமங்களைச் சேர்ந்த 16062 குடியிருப்புகளுக்கு ரூபாய் 10.31 கோடி மதிப்பீட்டிலும், திருவோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 12 ஊராட்சிகளிலுள்ள 97 குக்கிராமங்களைச் சேர்ந்த 8517 குடியிருப்புகளுக்கு ரூபாய் 7.18 கோடி மதிப்பீட்டிலும், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 13 ஊராட்சிகளிலுள்ள 51 குக்கிராமங்களைச் சேர்ந்த 12435 குடியிருப்புகளுக்கு ரூபாய் 6.69 கோடி மதிப்பீட்டிலும், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 16 ஊராட்சிகளிலுள்ள 59 குக்கிராமங்களைச் சேர்ந்த 10420 குடியிருப்புகளுக்கு ரூபாய் 8.38 கோடி மதிப்பீட்டிலும், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 11 ஊராட்சிகளிலுள்ள 40 குக்கிராமங்களைச் சேர்ந்த 8215 குடியிருப்புகளுக்கு ரூபாய் 5.57 கோடி மதிப்பீட்டிலும், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 22 ஊராட்சிகளிலுள்ள 53 குக்கிராமங்களைச் சேர்ந்த 17558 குடியிருப்புகளுக்கு ரூபாய் 11.85 கோடி மதிப்பீட்டிலும், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 11 ஊராட்சிகளிலுள்ள 15 குக்கிராமங்களைச் சேர்ந்த 5913 குடியிருப்புகளுக்கு ரூபாய் 4.42 கோடி மதிப்பீட்டிலும், பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 4 ஊராட்சிகளிலுள்ள 12 குக்கிராமங்களைச் சேர்ந்த 1951 குடியிருப்புகளுக்கு ரூபாய் 1.31 கோடி மதிப்பீட்டிலும், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 10 ஊராட்சிகளிலுள்ள 47 குக்கிராமங்களைச் சேர்ந்த 6899 குடியிருப்புகளுக்கு ரூபாய் 7.51 கோடி மதிப்பீட்டிலும் என தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 154 ஊராட்சிகளிலுள்ள 548 குக்கிராமங்களைச் சேர்ந்த 110676 குடியிருப்புகளுக்கு ரூபாய் 78.19 கோடி மதிப்பீட்டில் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமார் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.