அதிராம்பட்டினம், இராமநாதபுரம் மாவட்டம், தொளுவாரூர் மர்ஹூம் ஹாஜி ஏ.அப்துல் ஹமீது அவர்களின் மகனும், புதுக்கோட்டை மாவட்டம் புதுவைக்காடு அப்துல் முத்தலிப் அவர்களின் மருமகனும், தரகர் தெரு மவ்லவி முகமது சேக் அப்துல்லா மரைக்காயர் அவர்களின் மைத்துனரும், முகமது ஜுபைர் அவர்களின் தகப்பனாரும், ஏரிப்புறக்கரை அவிஸோ மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பக நிறுவனர் அவிஸோ ஷேக் அப்துல்லா (வயது 38) அவர்கள் இன்று இரவு 8 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah Grant him Jannathul Firdous paradise Aamin.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்