அதிராம்பட்டினம், பெரிய நெசவுத்தெருவை சேர்ந்த மர்ஹும் எஸ்.பி பக்கீர் முகமது அவர்களின் மகளும், ப.அ அப்துல் ரஹ்மான் அவர்களின் மனைவியும், ப.சேக் அப்துல் காதர் அவர்களின் சகோதரியும், முத்துப்பேட்டை ஏ.முகமது சேக்கனா, நெடும்பழம் சேக் அலாவுதீன், முத்துப்பேட்டை சேக் முகமது ஆகியோரின் மாமியாரும், ஏ.ஹைதர் அலி, ஏ.இப்ராஹிம்ஷா ஆகியோரின் தாயாருமாகிய ஹபீப் கனி (வயது 65) அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (10-08-2020) இரவு 9 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah will give Jannathul Firdous paradise to her Aamin.
ReplyDelete