.

Pages

Monday, August 24, 2020

மரண அறிவிப்பு ~ எஸ்.ஏ அப்துல் மஜீது (வயது 65)

அதிரை நியூஸ்: ஆக.24
அதிராம்பட்டினம், எம்.எஸ்.எம் நகரைச் சேர்ந்த மர்ஹூம் அபூபக்கர் சித்திக் அவர்களின் மகனும், மர்ஹூம் புதுப்பட்டினம் சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், அகமது ஜுனைது, செய்யது பெனாசர், செய்யது நவாசுதீன் ஆகியோரின் சகோதரரும், புதுப்பட்டினம் சீனி முகமது, அபு உபைதா ஆகியோரின் மாமனாரும், எஸ்.ஏ அகமது சித்திக் அவர்களின் தகப்பனாருமாகிய எஸ்.ஏ அப்துல் மஜீது (வயது 65) அவர்கள் இன்று மாலை 7 மணியளவில் ஈசிஆர் பிஸ்மி காம்ப்ளக்ஸ் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (25-08-2020) காலை 8 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

7 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜி عو ن *

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  7. Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah, Grant him Jannathul Firdous paradise Aamin.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.