அதிராம்பட்டினம், காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹும் இ.மு.செ சுலைமான் அவர்களின் மகனும், மேலத்தெரு மர்ஹும் க.நெ காதர் சாஹிப் அவர்களின் மருமகனும், அலியுல் ஹவ்வாஸ் அவர்களின் சகோதரரும், கே.முகமது சாலிகு, கே.அன்சாரி ஆகியோரின் மச்சானும், கே.எஸ்.எம் நூருல் அமீன், வா.செ சேக் முகமது, எம்.அஜ்மல்கான் ஆகியோரின் மாமனாரும், எம்.யாசின் அரபாத் அவர்களின் தாய்மாமாவும், இ.மு.செ செய்யது இப்ராஹீம், இ.மு.செ ஹாஜா முகைதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய இ.மு.செ நெய்னா முகமது (வயது 68) அவர்கள் இன்று காலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (11-08-2020) காலை 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete