அதிராம்பட்டினம், கீழத்தெருவை சேர்ந்த மர்ஹும் எல்.எம்.எஸ் லெப்பை சாஹிப் அவர்களின் மருமகனும், மதுக்கூர் மர்ஹும் மருக்கை அவர்களின் மகனும், எல் சேக் அப்துல் காதர், எல் அலி அக்பர் ஆகியோரின் மச்சானும், நவாஸ்கான், ப்ரோஸ்கான் ஆகியோரின் தகப்பானாருமாகிய கறிக்கடை சேட் என்கிற நெய்னா முகமது (வயது 70) அவர்கள் மதுக்கூர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (17-08-2020) மாலை 6 மணியளவில் மதுக்கூர் பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete