அதிராம்பட்டினம், செட்டித்தெருவைச் சேர்ந்த காலஞ்சென்ற கே. கருத்தா பத்தர் அவர்களின் மகனும், கே.பொதியப்ப பத்தர் அவர்களின் சகோதரருமாகிய கே.சொக்கலிங்க பத்தர் (வயது 72) அவர்கள் இன்று செட்டித்தெரு இல்லத்தில் காலமானார்.
மறைந்த கே.சொக்கலிங்க பத்தர் அவர்களுக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனர்.
அன்னாரது இறுதி சடங்கு நிகழ்ச்சி இன்று (09-08-2020) மாலை 5 மணியளவில் நடைபெறும்.
தொடர்புக்கு: 7904315683
ஆழ்ந்த இரங்கல்.
ReplyDelete🥺😞😭😭
ReplyDelete