அதிராம்பட்டினம், கீழத்தெரு மொங்கப்பிச்சை வீட்டைச் சேர்ந்த மர்ஹும் முகமது சேக்காதியார் அவர்களின் மகளும், கோரப்பத்தை மர்ஹூம் முகமது சுல்தான் அவர்களின் மனைவியும், எம்.எஸ் முகமது யூசுப், எம்.எஸ் முகம்மது முகைதீன் ஆகியோரின் தாயாரும், தாஜூதீன், நவாஸ்கான் ஆகியோரின் மாமியாரும், ஹாஜா சரீப், முகமது மர்ஜுக் ஆகியோரின் வாப்புச்சாவும், ஹாஜா முகைதீன், அப்துல் பாசித், ஹாஜா மொய்னூதீன் ஆகியோரின் உம்ம்மாவுமாகிய ஜெமிலா அம்மாள் அவர்கள் (வயது 85) அவர்கள் நேற்று இரவு நெசவுத்காரத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (29-08-2020) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah Grant her Jannathul Firdous paradise Aamin.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete