மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில், அதிராம்பட்டினத்தில் இணைய வழிப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
இதில், அக்கட்சியை சேர்ந்த பலர் தங்களது குழந்தைகளுடன் அவரவர் வீடுகளுக்கு முன்பாக நின்றுகொண்டு, 'புதியக் கல்விக் கொள்கையை திரும்பப்பெறு,' 'கல்வி என்பது மாநில உரிமை, அதைப் பறிப்பது பாசிசக் கொடுமை' என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் எந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருத்தரும் முககவசம் அணியவில்லை/????????????
ReplyDelete