அதிராம்பட்டினம், செப்.08
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் முஸ்லீம்கள், தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்யக்கோரி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது தலைமை வகித்தார். தமுமுக மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம். நஸ்ருத்தீன் ஸாலிகு முன்னிலை வகித்தார்.
இதில், அக்கட்சியினர் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு முழக்கமிட்டனர். இதில், தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அ.சாதிக் பாட்சா, தமுமுக அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எச்.செய்யது புஹாரி, ஆலோசனைக்குழு உறுப்பினர் நஜ்முதீன், துணைச்செயலாளர்கள் அகமது அஸ்லம், அஸ்ரப் அலி, பொருளார் முகமது யூசுப், மமக அதிராம்பட்டினம் பேரூர் துணைச்செயலாளர் அஸ்லம், வர்த்தக அணி செயலாளர் முகைதீன் மற்றும் மமக அதிராம்பட்டினம் பேரூர், கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் முஸ்லீம்கள், தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்யக்கோரி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது தலைமை வகித்தார். தமுமுக மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம். நஸ்ருத்தீன் ஸாலிகு முன்னிலை வகித்தார்.
இதில், அக்கட்சியினர் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு முழக்கமிட்டனர். இதில், தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அ.சாதிக் பாட்சா, தமுமுக அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எச்.செய்யது புஹாரி, ஆலோசனைக்குழு உறுப்பினர் நஜ்முதீன், துணைச்செயலாளர்கள் அகமது அஸ்லம், அஸ்ரப் அலி, பொருளார் முகமது யூசுப், மமக அதிராம்பட்டினம் பேரூர் துணைச்செயலாளர் அஸ்லம், வர்த்தக அணி செயலாளர் முகைதீன் மற்றும் மமக அதிராம்பட்டினம் பேரூர், கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.