அதிராம்பட்டினம், ஹாஜா நகரைச் சேர்ந்த மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மனைவியும், எஸ். சேக் ஜலாலுதீன் அவர்களின் சகோதரியும், எஸ்.தமீம் அன்சாரி அவர்களின் மாமியும், ஏ.மதார் முகைதீன் அவர்களின் மாமியாரும், மர்ஹூம் ஜமால் முகமது அவர்களின் தாயாரும், முகமது அசாருதீன், செய்யது இப்ராஹீம் ஆகியோரின் வாப்புச்சாவும், இம்ரான்கான், முகமது ஆஷிக் ஆகியோரின் உம்மம்மாவுமாகிய நபிசா அம்மாள் (வயது 70) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (07-09-2020) திங்கள்கிழமை காலை 11 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah Grant her Jannathul Firdous paradise Aamin
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்
ReplyDelete