அதிராம்பட்டினம், புதுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மில்லு சேக்காதி அவர்களின் பேத்தியும், மாடு சாவண்ணா என்கிற மர்ஹூம் சாகுல்ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது யாசின் அவர்களின் மனைவியும், மர்ஹூம் நூர் முகமது, மர்ஹூம் அகமது ஹாஜா, ஹசன் கனி ஆகியோரின் சகோதரியும், நெய்னா என்கிற தப்லீக் ஹாஜா அவர்களின் தாயாரும், அப்துல் சமதானி, சேக்தாவூது ஆகியோரின் மாமியாருமாகிய ரஷீதா அம்மாள் (வயது 65) அவர்கள் இன்று இரவு ஆதம் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (07-09-2020) திங்கள்கிழமை காலை 10 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah Grant her Jannathul Firdous paradise Aamin
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்
ReplyDeleteinnalillahi wa inna ilaihi rajihoon
ReplyDelete