.

Pages

Monday, September 14, 2020

மரண அறிவிப்பு ~ எஸ்.எம் அப்துல் ஜப்பார் (வயது 93)


அதிரை நியூஸ்: செப்.14
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீரா முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் சேவன்னா என்கிற முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், கிஸ்மத் யூனுஸ் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் சேக்தாவூது, மர்ஹூம் எம்.எஸ் சரபுதீன், தப்ரே ஆலம் பாதுஷா ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் அ.அ முகைதீன் அப்துல் காதர், மர்ஹூம் முகமது சுல்தான் ஆகியோரின் மச்சானும், 'எவர்கிரீன் கஸ்டர்' கேர் ஷேக் அப்துல்லா, அக்பர் அலி, அயூப்கான் ஆகியோரின் தகப்பனாரும், சஹீம், முகமது அஸ்ஹம், ஆதில், ஹாஜா மொய்னூதீன், மீரான் முகமது ஆகியோரின் பாட்டனாருமாகிய எஸ்.எம் அப்துல் ஜப்பார் (வயது 93) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (14-09-2020) பகல் லுஹர் தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

5 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  4. Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah Grant him Jannathul Firdous paradise Aamin

    ReplyDelete

  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.