அதிராம்பட்டினம், செப்.06
அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், 'பசித்தோருக்கு உணவளிப்போம்' சேவைத் திட்டத்தின் கீழ், அன்னதானம் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம்.அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம்.நிஜாமுதீன் முன்னிலை வகித்தார்.
நிகழ்வில், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன், சங்க இயக்குநரகள் எஸ்.ஏ அப்துல் ஹமீது, என்.ஆறுமுகச்சாமி, மாவட்டத் தலைவர் எம்.அகமது ஆகியோர் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.
இதில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், அதிராம்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகள் குப்பாஷா அகமது கபீர், பி.உமா சங்கர், ஏ.முகமது ஆரிப், எச் அப்துல் ரெஜாக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், 'பசித்தோருக்கு உணவளிப்போம்' சேவைத் திட்டத்தின் கீழ், அன்னதானம் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம்.அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம்.நிஜாமுதீன் முன்னிலை வகித்தார்.
நிகழ்வில், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன், சங்க இயக்குநரகள் எஸ்.ஏ அப்துல் ஹமீது, என்.ஆறுமுகச்சாமி, மாவட்டத் தலைவர் எம்.அகமது ஆகியோர் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.
இதில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், அதிராம்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகள் குப்பாஷா அகமது கபீர், பி.உமா சங்கர், ஏ.முகமது ஆரிப், எச் அப்துல் ரெஜாக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.