அதிராம்பட்டினம், ஆலடித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.கா.மு ஹாபிஸ் அப்துல் ரஹீம் அவர்களின் மகளும், மர்ஹும் ஹாஜி எம். அப்துல் ஹமீது அவர்களின் மருமகளும், ஏ. தாஜுதீன் அவர்களின் மனைவியும், மு.கா.மு ஜமால் முகமது, நிஜாமுதீன் ஆகியோரின் சகோதரியும், ஏ. சிராஜுதீன், எம். ஷேக் அலி ஆகியோரின் மாமியாரும், டி. இஜ்ஜத்தீன் அவர்களின் தாயாருமாகிய மவ்ஜூதா அம்மாள் (வயது 51) அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (04-09-2020) வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون * தாருல் ஃபகாவை அடைந்து மர்ஹூமா ஆகிவிட்ட அவர்களை வல்ல நாயன் பொருந்திக்கொண்டு மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் சுவர்க்கத்தை நசீபாக்கி வைப்பானாக ஆமீன் !
ReplyDeleteinna lillahi wa inna ilaihi raajioon
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah Grant her Jannathul Firdous paradise Aamin
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.
ReplyDelete