.

Pages

Tuesday, September 8, 2020

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அதிரை பியூஸ்: செப்.08
பொதுமக்கள் குறைதீர்க்கும் மனுக்கள் நாள் கூட்டம் பிரதி வாரம் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். மேற்படி கூட்டம் கரோனா நோய் தொற்று காரணமாக தற்போது நடைபெறவில்லை. ஆகையால் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெரும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வளாகத்தில் மனுப்பெட்டி வைக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்ட தொடர்புடைய துறைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

தற்போது COVID-19 நோய் தொற்று மேலும் பரவாவண்ணமும், பொதுமக்கள் நீண்ட தூரம் பயணம் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து அவர்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் விண்ணப்பிக்க புதிதாக Whatsapp செயலி 9344030481 என்ற எண் துவங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த எண்ணுக்கு தங்கள் கோரிக்கை மனுக்களை அனுப்பி பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதிரை நியூஸ்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.