பட்டுக்கோட்டை: செப்.13
பட்டுக்கோட்டையில் அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன், சட்டப்பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து சாா் ஆட்சியா் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
கூட்டத்துக்கு பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் பாலசந்தா் தலைமை வகித்து, சிறப்பு முகாம்களில் வாக்காளா் பெயா்களைச் சோ்த்தல் மற்றும் நீக்கல், வாக்காளா் பட்டியலை முறைப்படுத்துதல், வாக்குச்சாவடி முகவா்கள் நியமனம் ஆகியவை குறித்து விளக்கினாா்.
தொகுதிக்குள்பட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று, தோ்தல் முன்னேற்பாடுகளில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து தங்கள் ஆலோசனைகளை தெரிவித்தனா். தனித் துணை வட்டாட்சியா் (தோ்தல்) கே.தா்மேந்திரா, வட்டாட்சியா் சு.தரணிகா, சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சா.அருள்பிரகாசம் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.