அதிராம்பட்டினம் அடுத்த புதுக்கோட்டை உள்ளூரில் இயங்கி வரும் பிரிலியன்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர் நிதீஷ் ஜேஇஇ மெயின் தேர்வில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளார்.
இதையடுத்து, வெற்றி பெற்ற மாணவன் நிதிசை பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர், பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.புகழேந்தி கணேஷ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வில், பள்ளித்தாளாளர் வீ.சுப்ரமணியன், முதல்வர் ஆர்.ரெஜிஸ் ராஜன், மேலாளர் எஸ்.சுப்பையன் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.