.

Pages

Sunday, September 13, 2020

மரண அறிவிப்பு ~ பரிஜான் (வயது 55)


அதிரை நியூஸ்: செப்.13
அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சுல்தான் இப்ராஹீம் அவர்களின் மகளும், மர்ஹூம் அகமது ஜலாலுதீன் அவர்களின் மனைவியும், மைதீன் அடிமை அவர்களின் சகோதரியும், மர்ஹூம் இப்ராஹீம்சா, மர்ஹூம் அப்துல் சமது ஆகியோரின் மச்சியும், அஸ்ரப் அலி, ஷாக்கீர் அகமது ஆகியோரின் மாமியாரும், பக்கீர் முகைதீன், சேக் நசுருதீன் ஆகியோரின் பெரிய மாமியாரும், அமீர் ஹம்சா அவர்களின் தாயாரும், பிஸ்மில்லாகான் அவர்களின் பெரிய தாயாரும், ரியாஸ் அகமது அவர்களின் பாட்டியாருமாகிய பரிஜான் (வயது 55) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (13-09-2020) மாலை 4 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

5 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்

    ReplyDelete
  2. Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah Grant her Jannathul Firdous paradise Aamin.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன், அகிலத்தை படைத்த இறைவன் மரணித்தவரின் பாவங்களை மன்னித்து மண்ணறையை பொன்னரையாக மாற்றுவனாக - ஆமீன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.