.

Pages

Tuesday, September 8, 2020

மரண அறிவிப்பு ~ எம்.எஸ் அப்துல் ரஹீம் (வயது 56)

அதிரை நியூஸ்: செப்.08
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் 'ரஹீம் வாட்ச்' எம்.எஸ் சரபுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மருமகனும், கமாலுதீன், முத்து மரைக்கான், பகுருதீன், நிஜாமுதீன், சகாபுதீன் ஆகியோரின் சகோதரரும், கே.எம் மீரா முகைதீன், எஸ். சேக் பரீத் ஆகியோரின் மாமனாரும், அகமது அஸ்ரப், பகுருதீன் ஆகியோரின் மைத்துனரும், முகமது அப்துல்லா, ஹாஜா சரீப் ஆகியோரின் மச்சானும், முகமது தவ்பீக் அவர்களின் தகப்பனாருமாகிய எம்.எஸ் அப்துல் ரஹீம் (வயது 56) அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

7 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
    Replies

    1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

      Delete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    Reply

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون * மர்ஹூம் ஆகிவிட்ட அவர்களை வல்ல நாயன் பொருந்திக்கொண்டு மேலான " ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் சுவர்க்கம் கிடைக்க வல்ல நாயன் நல்லருள் பாலிப்பானாக ஆமீன் ! அல்லாஹூம்மக் ஃபிர்லஹா வர்ஹம்ஹா !

    ReplyDelete
  4. Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah Grant him Jannathul Firdous paradise Aamin

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.