.

Pages

Sunday, September 6, 2020

மரண அறிவிப்பு ~ ரஷீதா அம்மாள் (வயது 65)

அதிரை நியூஸ்: செப்.06
அதிராம்பட்டினம், புதுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மில்லு சேக்காதி அவர்களின் பேத்தியும், மாடு சாவண்ணா என்கிற மர்ஹூம் சாகுல்ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது யாசின் அவர்களின் மனைவியும், மர்ஹூம் நூர் முகமது, மர்ஹூம் அகமது ஹாஜா, ஹசன் கனி ஆகியோரின் சகோதரியும், நெய்னா என்கிற தப்லீக் ஹாஜா அவர்களின் தாயாரும், அப்துல் சமதானி, சேக்தாவூது ஆகியோரின் மாமியாருமாகிய ரஷீதா அம்மாள் (வயது 65) அவர்கள் இன்று இரவு ஆதம் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (07-09-2020) திங்கள்கிழமை காலை 10 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

9 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.

    ReplyDelete
  4. Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah Grant her Jannathul Firdous paradise Aamin

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்

    ReplyDelete
  9. innalillahi wa inna ilaihi rajihoon

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.