.

Pages

Thursday, August 1, 2013

வெளிநாடுவாழ் அதிரையர்களுக்கு அதிரை மாணவ மாணவிகளின் அன்பான வேண்டுகோள் !

வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வசிக்கக்கூடிய அதிரையர்களிடம் கல்விக்காக நிதி உதவி வழங்கக்கோரி அன்பான வேண்டுகோளை நம்மிடம் வைத்துள்ளனர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள நமதூர் மாணவ மாணவிகள்.

இந்த நான்கு ஏழை மாணவ மாணவிகளுக்கு உதவ எண்ணுகின்ற தயாள மனம் படைத்தோர் நேரடியாக இணைப்பில் குறிப்பிட்டுள்ள அவரவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது நமதூர் நிதி சார்ந்த அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது நமதூர் சமூதாய அமைப்புகள் அல்லது மஹல்லா சங்கங்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

1 comment:

  1. நீங்கள் இணைத்து உள்ள இந்த கடிதத்தில் எந்த விதமான விபரமும் இல்லை.மேலும் சங்கத்தில் ஆதார கடிதம் இருக்க வேண்டும்.இல்லையென்றால் போலி போன்று தோன்றுகிரர்து .உதவி செய்பவர்கள் தக்க விபரங்கள் எதிர்ப்பபார்கள்.செய்திக்காக இப்படி பதிய வேண்டாம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.