இதில் ஜி கே வாசனின் அதிரை ஆதரவாளர்கள் எம்எம்எஸ் அப்துல் கரீம், எம்எம்எஸ் சேக் நசுருதீன், எம்எம்எஸ் நிஜார் அஹமது உள்ளிட்ட எம்எம்எஸ் குடும்பத்தினர் மற்றும் அதிரை மைதீன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
முன்னதாக ஜி கே வாசனின் ஆதரவாளர்கள் அதிரையிலிருந்து ஐந்து வாகனங்களில் கும்பகோணத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
வாசன் தமிழகத்தில் என்ன மாற்றம் ஏற்படுத்த போறார், இன்னமும் கட்சிக்கு பேரு வைக்கல அதற்குள் தலைமை தாங்கனுமுன்னு கனவு வேற, தமிழகத்தில் யாரு கட்சி ஆரம்பித்தாலும் அதில் சிறுபான்மைனர் பிரிவு நம்மவர்களே ஆரம்பித்து விடுவார்கள், நமக்குன்னு ஒரு தாய் கட்சி இருந்தாலும் கண்டுகொள்ளமாட்டார்கள், பிரித்து வைத்து ஆண்டவர்களே நம்ம அரசியல் வியாதிகள்!! பிஜேபி ல் உள்ள ஒவ்வொருத்தவனும் RSS ல் வந்தவர்கள் என்று சொல்லி பெருமை படுகின்றான் நாம்...... கூஜா தூக்குவது என்னைக்கு நிற்பாட்டுபோரான்களோ...??
ReplyDelete//நமக்குன்னு ஒரு தாய் கட்சி இருந்தாலும் கண்டுகொள்ளமாட்டார்கள், //
ReplyDeleteதாயைக் கண்டுக் கொள்ளாதது வேதனையே. பலக் கிளைவெடித்து ஒற்றுமை என்னும் கயிறைத் தேடுகிறார்கள்.