கடற்கரை தெரு கந்தூரி எதிர்வரும் 21-11-2014 அன்று கொடிமரம் நடும் விழா நிகழ்ச்சியும் 23-11-2014 அன்று கந்தூரி ஊர்வலமும், இதை தொடர்ந்து 03-12-2014 அன்று சந்தனக்கூடு விழா ஆகியன நடைபெற இருப்பதாக கந்தூரி விழா குழுவினர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடற்கரைதெரு அமீரக அமைப்பின் சார்பில் கடற்கரை தெரு ஜூம்மா பள்ளியின் இன்றைய ஜும்மா தொழுகையின் போது விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
இதுகுறித்து துபாயில் செயல்படும் அமீரக அமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது...
இதுகுறித்து துபாயில் செயல்படும் அமீரக அமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது...
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.