இந்நிலையில் செட்டியா குளத்திற்கு ஆற்று நீர் வந்ததை அடுத்து தண்ணீரால் முழுவதும் நிரம்பி கடல் போல் காட்சி அளித்து வருகிறது. குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இப்பகுதியில் பள்ளி சிறுவர் சிறுமிகள் அதிகளவில் புழங்கி வருகின்றனர். மேலும் குளத்தின் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியும் அமைந்துள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக செட்டியா குளத்தை சுற்றி பாதுகாப்பான தடுப்பு சுவர் ஏற்படுத்தி தர அதிரை பேரூராட்சியின் 12 வது வார்டு உறுப்பினர் 'நூர்லாட்ஜ்' செய்யது முஹம்மது அதிரை பேரூராட்சியின் செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது...
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
முறையான கோரிக்கை, இதை நமது சேர்மன், தம்பி அஸ்லம் அவர்கள் முறையோடு செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை உண்டு.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
முறையான கோரிக்கை, இதை நமது சேர்மன், தம்பி அஸ்லம் அவர்கள் முறையோடு செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை உண்டு.
ReplyDelete
மேலும் இந்த குளத்திற்கு தடுப்பு சுவர் மிக மிக அவசியம் வயதானோர்,குழந்தைகள் மற்றும் ஆடு மாடுகள் கூட அந்த சறுக்கலில் தவறி விழுவதற்கு சாத்தியம் உள்ளது .
அங்கு பாதையில் கிடக்கும் குப்பைகளை தினமும் அகற்றி முறையான குப்பை தொட்டி ஒன்றும் அமைத்து கொடுத்தால் பள்ளிசெல்லும் மாணவர்களுக்கும் மேலேத்தெரு,கீழத்தெரு,நடுத்தெரு பழஜ்செட்டி தெரு பேரூந்து நிலையம்,பள்ளிகள் ,கடைதெரு மற்றும் ஆஸ்பத்திரி செல்லும் மக்கள் குறிப்பாக பெண்கள் இந்த பாதையை குறுக்குவழியாக பயன்படுத்துவதால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ..