.

Pages

Monday, January 19, 2015

துபாயில் கல்வி கருத்தரங்க நிகழ்ச்சி !


எதிர்வரும் 23/01/2015 வெள்ளிக் கிழமை மாலை 6 மணியளவில் தேரா துபாய் பனியாஸ் மெட்ரோ ஸ்டேஷன் [  JAMAL ABDUL NASSER SQURE ] அருகில் உள்ள லேண்ட்  மார்க் ஹோட்டல் முதல் தளத்தில்  சமூக நீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ் நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமான சகோதரர் C.M.N.சலீம் அவர்கள் ''வீழ்வோம் என நினைத்தார்களோ'' என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்கள் 

இந்நிகழ்ச்சிக்கு அமீரக வாழ் தமிழ் முஸ்லீம் சகோதரர்கள் அனைவர்களும் தவறாது கலந்து கொள்ளும்படி அழைக்கப்படுகிறார்கள்.

குறிப்பு ; பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.

இப்படிக்கு,
தமிழ் நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் துபாய்

தொடர்புக்கு : இம்ரான் கரீம், +971 55 9739408

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.