.

Pages

Sunday, January 4, 2015

முத்துப்பேட்டை கலவரத்தில் தனி ஆளாய் துணிந்து நின்று தடுத்த சப்-இன்ஸ்பெக்டர்!

முத்துப்பேட்டை அடுத்த ஜம்புவானோடை தர்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 150 -க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தர்காவை தாக்குதல் நடத்தியபோது முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தனி ஆளாய் நின்று உயிரை பெரிது படுத்தாமல் துணிந்து திருப்பி தாக்கி வன்முறை கும்பலை சேர்ந்த அனைவரையும் திருப்பி விரட்டியடித்தார். அதனால் மேலும் பெரிய சம்பவங்கள் தடுக்கப்பட்டது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர.; இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் கூறுகையில் பாதுக்காப்பு கவசங்கள் என்னிடம் இருந்திருத்தல் இந்த சம்பவங்கள் கூட நடந்திருக்காது என்றார்.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.