அதிரை அருகே உள்ள மரவக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகன் மனோகரன் (வயது 45). இவர் பரக்கலக்கோட்டையில் தனியார் ஒருவரிடம் டிராக்டர் வாகன ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை தேங்காய்களை ஏற்றி வருவதற்காக மனோகரன் தாமரங்கோட்டைக்கு டிராக்டரை ஓட்டிச் சென்றார். வாகனம் தாமரங்கோட்டை ஏரிக்கரை அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த உயர் மின் அழுத்த கம்பியில் டிராக்டர் உரசியதில் உடலில் மின்சாரம் பாய்ந்து மனோகரன் சம்பவ இடத்தில பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அதிரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை தேங்காய்களை ஏற்றி வருவதற்காக மனோகரன் தாமரங்கோட்டைக்கு டிராக்டரை ஓட்டிச் சென்றார். வாகனம் தாமரங்கோட்டை ஏரிக்கரை அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த உயர் மின் அழுத்த கம்பியில் டிராக்டர் உரசியதில் உடலில் மின்சாரம் பாய்ந்து மனோகரன் சம்பவ இடத்தில பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அதிரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.