ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவான கியுஷுவில் உள்ள எரிமலைப் பகுதிகளில் இருந்து எடுத்து வரப்படும் ஈரமண்ணை கொண்டு மக்கள் மண் குளியல் போடுகின்றனர். கியுஷு தீவில் எரிமலைகள் அதிகளவில் காணப்படுவதால் அங்கே பெருமளவில் வெந்நீர் ஊற்றுகள் காணப்படுகின்றன.
இங்கே நிலவும் பருவநிலைக்காகவும், இயற்கையாக அமைந்துள்ள பல வெந்நீர் ஊற்றுகளுக்காகவும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். மேலும், இங்கு செயல்படும் ஸ்பாக்களில் செய்யப்படும் மண் குளியல் மக்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தவதாக கூறுகின்றனர். அந்த மண்ணில் உள்ள வெப்பம் குறைந்தவுடன் மனிதர்களை வெளியில் எடுத்து வெந்நீர் ஊற்று நீரால் குளிக்க வைக்கின்றனர்.
இந்த வினோத மண் குளியலை எடுப்பதற்காகவே பலர் இந்த பகுதிக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். இந்த மண் குளியலால் குழந்தையின்மை, சர்க்கரை நோய், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் சரியாகும் என்றும் உடல் எடை குறையும் என்றும் சுற்றுலா வரும் மக்கள் நம்புகின்றனர்.
மேலும், இந்த குளியலால் மக்களுக்கு நோய் சரியாகிறதோ, இல்லையோ ஆனால் கண்டிப்பாக புத்துணர்ச்சி கிடைப்பதாகப் பலரும் நம்புகின்றனர்.
இங்கே நிலவும் பருவநிலைக்காகவும், இயற்கையாக அமைந்துள்ள பல வெந்நீர் ஊற்றுகளுக்காகவும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். மேலும், இங்கு செயல்படும் ஸ்பாக்களில் செய்யப்படும் மண் குளியல் மக்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தவதாக கூறுகின்றனர். அந்த மண்ணில் உள்ள வெப்பம் குறைந்தவுடன் மனிதர்களை வெளியில் எடுத்து வெந்நீர் ஊற்று நீரால் குளிக்க வைக்கின்றனர்.
இந்த வினோத மண் குளியலை எடுப்பதற்காகவே பலர் இந்த பகுதிக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். இந்த மண் குளியலால் குழந்தையின்மை, சர்க்கரை நோய், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் சரியாகும் என்றும் உடல் எடை குறையும் என்றும் சுற்றுலா வரும் மக்கள் நம்புகின்றனர்.
மேலும், இந்த குளியலால் மக்களுக்கு நோய் சரியாகிறதோ, இல்லையோ ஆனால் கண்டிப்பாக புத்துணர்ச்சி கிடைப்பதாகப் பலரும் நம்புகின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.