பட்டுக்கோட்டை நீதிமன்ற வழக்கறிஞராக இருந்து வருபவர் என். ஸாஃப்பியா நிஜாமுதீன், நடுத்தெருவில் அமைந்துள்ள இவரது புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு இன்று காலை ஏற்பாடு செய்து இருந்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்.எம் ஷாஜஹான் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து வாழ்த்தினார்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வழக்கறிஞர் நிஜாமுதீன் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மாஷா அல்லாஹ் . . .
ReplyDeleteவாழ்த்துக்கள் நிஜாமுதீன்..
மாஷா அல்லாஹ் நிஜாம் கலக்கிட்ட போ..,...
ReplyDeleteமாஷா அல்லாஹ் நிஜாம் கலக்கிட்ட போ..,...
ReplyDeleteமாஷா அல்லாஹ் . . .
ReplyDeleteவாழ்த்துக்கள் நிஜாமுதீன்..
மாஷா அல்லாஹ் . . .
ReplyDeleteவாழ்த்துக்கள் நிஜாமுதீன்..