.

Pages

Thursday, April 23, 2015

எஸ்டிபிஐ கட்சியின் கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

எஸ்டிபிஐ கட்சியின் பட்டுக்கோட்டை தாலுகா வீரக்குறிச்சி கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்தெடுப்பு நடைபெற்றது.

தேர்தல் அதிகாரியாக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z. முஹம்மது இல்யாஸ் பொறுப்பேற்று தேர்தலை நடத்தி வைத்தார். எஸ்டிபிஐ கட்சி அதிரை நகர செயலாளர் அபுல் ஹசன் முன்னிலை வகித்தார்.

இதில் தலைவராக ஏ.அருள் பிரபு, துணைதலைவராக பி. அருளப்பர், செயலாளராக சி. ரஜினீஸ், இணை செயலாளராக ஆர. ராஜன், பொருளாளராக பி. முஹம்மது நசீர், செயற்குழு உறுப்பினர்களாக ஏ. அந்தோணி ராஜ், ஆர். இமானுவேல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் எஸ்டிபிஐ கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். வெற்றிபெற்ற நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z. முஹம்மது இல்யாஸ் வாழ்த்து தெரிவித்தார்.
 
 

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.