அதிரை பேரூர் திமுக நிர்வாகிகள் மற்றும் வார்டு செயலாளர்கள் கூட்டம் திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அதிரை பேரூர் அவைத்தலைவர் அப்துல் காதர் தலைமை வகித்தார். அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், மாவட்ட பிரதிநிதி மீராஷா, பொருளாளர் கோடி முதலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் புதிய வாக்காளர்களை பெருமளவில் சேர்ப்பது, வாக்காளர் பட்டியலை சரிபார்க்க முகவர்களை நியமிப்பது, திமுக கட்சிக்கு புதிய உறுப்பினர்களை பெருமளவில் சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக மறைந்த பாடகர் நாகூர் E.M. ஹனீபா அவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்ட முடிவில் பேரூர் துணை செயலாளர் அன்சர்கான் நன்றி கூறினார். கூட்டத்தில் திமுக மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்கு அதிரை பேரூர் அவைத்தலைவர் அப்துல் காதர் தலைமை வகித்தார். அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், மாவட்ட பிரதிநிதி மீராஷா, பொருளாளர் கோடி முதலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் புதிய வாக்காளர்களை பெருமளவில் சேர்ப்பது, வாக்காளர் பட்டியலை சரிபார்க்க முகவர்களை நியமிப்பது, திமுக கட்சிக்கு புதிய உறுப்பினர்களை பெருமளவில் சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக மறைந்த பாடகர் நாகூர் E.M. ஹனீபா அவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்ட முடிவில் பேரூர் துணை செயலாளர் அன்சர்கான் நன்றி கூறினார். கூட்டத்தில் திமுக மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.