சவூதி அரேபியாவில் ஹரமைன்” என அழைக்கப்படும் அதிவேக ரயில் திட்டத்தின் கீழ் ஜித்தா வழியாக மக்கா – மதீனா புனித நகர்களுக்கிடையிலான அதிவேக ரயில் சேவையின் பணிகள் ஏறத்தாழ இறுதிக்கட்டத்தை அடைந்து விரைவில் அதிவேக ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்க உள்ளதது. பொருளாதார நகரமான ரபிக், மன்னர் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள பகுதி ஆகிவையும் இத்திட்டத்தில் இணைந்துள்ளது.
இத்திட்டத்தின் ரயில் பாதையின் தூரம் 453 கிலோ மீட்டர்களாகும். மணிக்கு இந்த ரயில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் எனவும் ஆண்டுக்கு 30 லட்சம் மக்கள் இந்த ரயில்வே தடத்தில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதுமிருந்து புனித பயணமாக சவூதி அரேபியா செல்லும் லட்சக்கணக்கான மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் ரயில் பாதையின் தூரம் 453 கிலோ மீட்டர்களாகும். மணிக்கு இந்த ரயில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் எனவும் ஆண்டுக்கு 30 லட்சம் மக்கள் இந்த ரயில்வே தடத்தில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதுமிருந்து புனித பயணமாக சவூதி அரேபியா செல்லும் லட்சக்கணக்கான மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி:தினகரன்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.